மண் திருடும் நபர்கள்

img

மண் திருடும் நபர்கள் மீது நடவடிக்கை புதுக்கோட்டை ஆட்சியர் எச்சரிக்கை

குடிமராமத்து பணிகளை சாக்காக வைத்து மண் திருடும் நபர்கள் மீதும், அவர்களுக்குத் துணைபோகும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்